சீமான் மீது கொடுத்த புகரை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி!

சீமான் மீது கொடுத்த புகரை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி!

சென்னை 16 செப்டம்பர் 2023 சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெற்றார்.

வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை என குறிப்பிட்டார்.

சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *